நாளாக மாணவர்கள் போராட்டம்

img

கல்லூரியில் அடிப்படை வசதி கோரி 2-வது நாளாக மாணவர்கள் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவு டையார்கோவிலை அடுத்த பெருநாவ லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அடிப்படை வசதிகள் கேட்டு 2வது நாளாக  மாணவர்கள் சாலை மறியல் போராட்டம் செய்த னர்.